இந்த வேலு பயலுக்கு வேலையும் கிடையாது ஒன்னும் கிடையாது. அவன நம்பி எங்கூர்க்கார பிள்ள தனம் போகுது..............
லூசு கழுதை, முத்து மாமா நல்லா தான் பாத்துக்கிட்டாரு. அப்புறம் என்னவாம் அவளுக்கு.......
(இப்படி தான் எல்லா பொண்ணுங்களும் வெளியூர் வெளிநாட்டுக்காரங்களோட போய்ட்டா இங்க இருக்குறவங்களாமா என்ன பண்றது........)
நீ நெனைக்குற மாதிரி முத்து ஒன்னும் நல்லவன் இல்லை. தனத்தோடு அண்ணன் தப்பிய கொலைப்பண்ணிருக்கான்.......
அப்படியா விசயம்......
ஆமாம், இப்ப தான் எனக்கே தெரியும்.
#கில்லி பாத்துக்கிட்டே.........
No comments:
Post a Comment