இன்னைக்கு உலக புகைப்பட கலைஞர் தினமாம்....... அதான் காலையில இருந்து அழகானவங்கள ஃபோட்டோ எடுக்கனும் னு யோசிச்சேன்............. அப்புறம் அவங்க கணவன் மார்கள் கோச்சிக்குவாங்கனு .........
. நம்மள விடவா இன்னொரு அழகு இருக்க முடியும் என்ற கர்வத்தோடு ....... ஒரு செல்ஃபி....
No comments:
Post a Comment