மொட்டையா கேட்டா எப்படிடா, எத்தனாவது லவ்னு கரைக்டா கேளு
அண்ணிய எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்க.......
அதுவா, மத்த எல்லாரையும் லவ் பண்ணும் போது சண்டையே வந்ததில்லை. ஆனால் இவங்கள லவ் பண்ணும் போது வாரத்துக்கு ஒரு சண்டை வரும். அதுவுமில்லாமல் பிரேக்கப் லாம் அப்ப கண்டு பிடிக்கலையா, அதனால் கல்யாணம் ஆகிப் போச்சு.....
No comments:
Post a Comment