Thursday, July 23, 2009

பழைய புகைப்படங்கள் - அரசியல் தலைவர்கள்



MGR



Karunanidhi



Jeyalalitha



Sonia Gandhi

allvoices

Wednesday, June 17, 2009

அசத்தபோவது யாரு ? கலக்கபோவது யாரு ? நம்ம கலைஞரு. எல்லாமே சிரிப்பு தான்.

ஒரு கடிதம் எழுதினேன், என் உயிரை அனுப்பினேன். தனது கூட்டணி வெற்றி பெற்றவுடன் நேரில் சென்று வாழ்த்து சொன்ன கலைஞர், இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தந்தி அடித்தார். இப்போது தமிழக மீனவர்களுக்காக கடிதம் எழுதுகிறார் மாண்பு மிகு தமிழக முதல்வர்.
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் தந்தி மற்றும் கடிதம், தன் மக்களுக்கு என்றால் வான ஊர்தியில் சென்று மலர் செண்டு குடுத்து பதவி வாங்கி வருவார்.
இதெல்லாம் தெரிஞ்சும் வாக்களித்த வாகளர்களுக்கு நன்றி.

allvoices

Friday, June 12, 2009

20-20 மட்டை பந்து விளையாட்டும், மாணவனின் தேர்வும்

முதலில் ஐபிஎல், இப்போது ஐசிசி 20 - 20 உலக கோப்பை நடை பெறுகிறது. அதாவது வரலாறு மாறுகிறது. ஆறு மணி நேரம் பார்த்த மட்டை பந்து விளையாட்டு இப்போது வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே நடக்கிறது. பொதுவாக இந்த மட்டை பந்து விளையாட்டை இளைஞர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கண்டு கழிக்கின்றனர். அவர்களும் தங்கள் படிப்பு மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் வேண்டும் என்கிறார்கள். அவை


1. தேர்வு நேரம் ஒரு மணி நேரம்

2. மொத்தமதிப்பெண் 50, தேர்ச்சி மதிப்பெண் 25

3. முதல் அரைமணி நேரம் கண் கண்ணிப்பளர்கள் இருக்கக்கூடாது. (Power Play)

4. மாணவர்களுக்கு அவர்களுக்கு தெரிந்த எதாவது ஒரு கேள்வியை எழுதி அதற்கு விடையும் எழுத வேண்டும். (Free hit).

5. அவர்கள் தேர்வு எழுதும் போது உற்சாகப்படுத்த தொலைகாட்சியில் மாண்ட மயிலாட போன்ற சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளை காண்பிக்க வேண்டும். (Cheerleaers)

6. தேர்வு முடிந்த பிறகு அந்த தேர்வை பற்றி ஒரு அரை மணி நேரம் நமீதா, சிம்ரன் போன்றோர் அலசி ஆராய வேண்டும். (Fourth Ampire)

இவ்வாறு தேர்வு நடந்தால் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கு பெறுவதோடு, வெற்றியும் பெறுவான்.

மாற்றம் தேவை. முன்னால் மாணவனின் கோரிக்கை.

allvoices

Tuesday, June 9, 2009

Saturday, June 6, 2009

Bill Gates Ramayana

When Bill Gates was in India, he had a chance 2 listen
Ramayana from Atal Behari Vajpayee. After returning 2
US he wrote it in his personal Diary. A Tabloid in US
got a copy of his writings. These are excerpts from
his
diary.

Ramayana by Bill Gates...

LAN, LAN ago, in the SYSTEM of I/O-dhya, there ruled a
PROCESSOR namedDOS-rat. Once he EXECUTED a great
sacrifice PROGRAM after which his queens
gave an OUTPUT of four SUNs--RAM, LSIman,BUG-rat and
SED-rughana. RAM the eldest was a MICROCHIP with
excellent MEMORY. His brothers, however, were
only PERIPHERAL ICs. Once when RAM was only 16MB, he
married princess 'C'ta. 12years passed and DOS-rat
decided to INSTALL RAM as his
successor. However, Queen CIE/CAE(Kayegayee), who was
once offered a boon
by DOS-rat for a lifesaving HELP COMMAND, took this
opportunity at the
instigation of her BIOSed maid (a real plotter), and
insisted that her son
Bug-rat be INSTALLED and that RAM be CUT-N-PASTED to
the forest for 14
years.

At this cruel and unexpected demand, a SURGE passed
through DOS-rat and he
collapsed, power-less. RAM agreed to LOG INTO forest
and 'C'ta insisted to
LOGIN with him. LSI-man also resolved on LOGGING IN
with his brother. The
forest was the dwelling of SPARCnakha, the TRAN-SISTOR
of RAW-van,
PROCESSOR of LAN-ka. Attracted by RAM's stature, she
proposed that he
should marry her. RAM, politely declined. Perceiving
'C'ta to be the
SOURCE CODE of her distress, she hastened to kill her.
Weeping,
SPARC-nakha fled to LAN-ka ,where RAW-van, moved by
TRAN-SISTOR's plight,
approached his uncle MAR-icha. MAR-icha REPROGRAMED
himself into the form
of a golden stag and drew RAM deep into the forest.
Finally, tired of
chase, RAM shot the deer, which, with his last breath,
cried out
desperately for LSI-man in RAM's voice.

Fooled by this VIRTUAL RAM SOUND, 'C'ta urged LSI-man
to his brother's
aid. Catching the opportunity ,RAW-van DELINKED 'C'ta
from her LIBRARY and
changed her ROOT DIRECTORY to LAN-ka.

RAM and LSI-man started SEARCHING for the missing
'C'ta all over the
forest. They made friendship with the forest SYSTEM
ADMINISTRATOR SU-greev
and his powerful co-processor Ha-NEUMAN.

SU-greev agreed to help RAM. SU-greev ordered his
PROGRAMMERS to use
powerful 'SEARCH' techniques to FIND the missing
'C'ta. His PROGRAMMERS
SEARCHED all around the INTER-NETworked forests. Many
tried to 'EXCITE'
the birds and animals not to forget the 'WEBCRAWLERS'
(Insects) and tried
to 'INFO SEEK. something about 'C'ta. Some of them
even shouted'YAA-HOO'
but they all ended up with 'NOT FOUNDMESSAGES'.
Several other SEARCH
techniques proved useless. Ha-NEUMAN devised a RISKy
TECHNOLOGY and used
it to cross the seas at an astonishing CLOCK SPEED.
Soon Ha-NEUMAN
DOWNLOADED himself into LAN-ka. After doing some local
SEARCH, Ha-NEUMAN
found 'C'ta weeping under a TREE STRUCTURE Ha-NEUMAN
used a LOGIN ID
(ring) to identify himself to 'C'ta. After DECRYPTING
THE KEY, 'C'ta
believed in him and asked him to send a 'STATUS_OK'
MESSAGE to
RAM. Meanwhile all the raakshasa BUGS around
'C'tacaptured Ha-NEUMAN and
tried to DELETE him using pyro-techniques. But
Ha-NEUMAN managed to spread
chaos by spreading the VIRUS 'Fire'. Ha-NEUMAN happily
pressed ESCAPE from
LAN-ka and conveyed all the STATUSMESSAGES to RAM and
SU-greev. RAW-wan
decided to take the all-powerful RAM head-on and
prepared for the
battle. One of the RAW-wan's SUN (son) almost DELETED
RAM &LSI-man with a
powerful brahma-astra. But Ha-NEUMAN resorted to some
ACTIVE-X gradients
and REFORMATTED RAM and LSI-man. RAM used the SOURCE
CODE secrets of
RAW-wan and once for all wiped out RAW-wan's presence
on earth. After the
battle, RAM got INSTALLED in I/O-dhya and spreaded his
MICROSOFT WORKS and
other USER FRIENDLY PROGRAMS to all USERS and every
one lived happily ever
after.

allvoices

Monday, May 25, 2009

பழங்கால இலங்கை - ஈ



Temple at slave Island



Talpe Station



Sri Pada



Sri Maha Bodhi Anuradhapura



Samadi Statue Anuradhapura

allvoices

பழங்கால இலங்கை - இ



Ruwanwelisaya Anuradhapura



Rayal Hotel



Pradeniya Garden Entrance



Ohiya Station



Mt.+Lavinia+Hotel

allvoices

பழங்கால இலங்கை - ஆ



Matara-Polwatta Rail Bridge



MAtara Station 1895




Kandy Temple



Kandy Rail Colombo

allvoices

பழங்கால இலங்கை





Colombo Museum



Bristol Hotel colombo



Boats in Canal Negambo


allvoices

பழங்கால இந்தியா - II







The daughter of an Indian maharajah seated on a panther she shot, sometime during 1920s



The Grand Trunk Road , built by Sher Shah Suri, was the main trade route from Calcutta to Kabul



The Imperial Airways 'Hanno' Hadley Page passenger airplane carries the England to India air mail, stopping in Sharjah to refuel




Women gather at a party in Mumbai ( Bombay ) in 1910



allvoices

பழங்கால இந்தியா - இ



An aerial view of Jama Masjid mosque in Delhi , built between 1650 and 1658



A rare view of the President's palace and the Parliament building in New Delhi



A group of Dancing or nautch girls began performing with their elaborate costumes and jewelry



A group from Vaishnava, a sect founded by a Hindu mystic. His followers are called Gosvami-maharajahs



A British man gets a pedicure from an Indian servant



allvoices

Saturday, May 16, 2009

Thursday, May 14, 2009

நாடாளுமன்ற தேர்தலும், நட்சத்திர வாக்குகளும்!



'காலை 9 மணிக்கு விஜய் சார் அடையார்லே ஓட்டு போட வர்றாரு. ப்ளீஸ் கொஞ்சம் கவர் பண்ணிடுங்களேன்!' முதல் நாளே நிருபர்களுக்கு தகவலை சொல்லிவிட்டார்கள் நடிகர் விஜய் தரப்பிலிருந்து. 'வழியெல்லாம் பார்த்துக்கிட்டே வந்தேன். மக்கள் ஆர்வமா ஓட்டுப் போடுறாங்க. இந்த கடமையை எல்லாரும் முறையா செய்யணும்' என்றார் விஜய்.



திருவான்மியூர் வாக்கு சாவடியில் 'தல' அஜீத் காலை ஏழரை மணிக்கே வந்து க்யூவில் காத்திருக்க துவங்கினார். பொதுமக்கள் 'நீங்க க்யூவிலே நிக்க வேணாம். நேரா போயி வோட்டு போடுங்க'ன்னு சொல்ல, 'பரவாயில்லே, இருக்கட்டும்'னு சொல்லி க்யூவில் நின்றே வாக்களித்தார் அஜீத்.




குடும்பத்தோடு வாக்கு சாவடிக்கு வந்திருந்தார் நடிகர் சிவகுமார். சூர்யா, கார்த்தி இருவரும் கூடவே வந்திருந்தாலும், திருமதி ஜோதிகா மிஸ்சிங். இவருக்கு வோட்டு மும்பையில் என்பதால் அவர் மும்பைக்கு போய்விட்டாராம். அண்ணா நகருக்கு வோட்டு போட வந்திருந்த விஷாலை போலீஸ் கான்ஸ்டபிள்கள் க்யூவில் நிற்க விடாமல் உள்ளே அழைத்து சென்றார்கள். பின்னாலேயே வந்த ஆர்யாவையும் இப்படி அழைத்துச் செல்ல, கடுப்பான பொதுமக்கள் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். 'பெரிய தலைவர்களே க்யூவில் நிக்கும்போது இவங்களுக்கு என்னவாம்?' என்று அவர்கள் கொந்தளித்தார்கள். சினேகா, பிரசன்னா, பரத், விவேக், பிரபு என்று பெரிய நட்சத்திர பட்டாளமே தங்கள் வாக்குகளை முறையாக செலுத்தினார்கள்.

கொளுத்தும் வெயிலில் க்யூவில் நின்று வாக்களித்தார்கள் நட்சத்திரங்கள் என்று தலைப்பு செய்தி போடாத குறையாக 'வெயில்' சமாச்சாரத்தை ஹைலைட் செய்தன பத்திரிகைகள்!

allvoices

மு.க.அழகிரி,தயாநிதி மாறன் சொத்து விபரம் - நடுத்தர ஏழை


மதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி தனக்கு ரூ. 19.43 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் ரூ. 3.55 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.அழகிரியின் சொத்து விவரம்..
ரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.
வங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.
நிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி.
நகைகள் - ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம், மனைவியிடம் 9.10 லட்சம் மதிப்பிலான 700 கிராம், மகனிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம்.

வாகனங்கள் - ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி, 1.2 லட்சம் மதிப்பிலான லேன்ட்ரோவர், மனைவியிடம் ரூ. 5.33 லட்சம் மதிப்பிலான டயோட்டா இன்னோவா, மகனிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஸ்கோடா சூப்பர்.

அசையா சொத்துக்கள்
ரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.

வீடுகள்
மதுரை - ரூ. 60 லட்சம்.
அடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம்.
ரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள்.
(மகனுக்கு) சென்னை பண்ணை இல்லம் மற்றும் பிற - மதிப்பு ரூ. 3.27 கோடி.

மொத்த சொத்து மதிப்பு - ரூ. 19.43 கோடி.

கொள்ளிமலை குப்பு:
இவருக்கு இவ்வளவுதானா சொத்து?!
கொஞ்சம் ஏழை இல்லை?

தயாநிதி மாறன் சொத்து விவரம்
ரொக்க்க கையிருப்பு - ரூ. 49,711. மனைவியிடம் ரூ. 17,699.
வங்கி முதலீடுகள் - ரூ. 1.85 கோடி, மனைவியிடம் ரூ. 27.14 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 6.35 லட்சம்.
நிதி நிறுவன முதலீடுகள்
ரூ. 27.14 லட்சம், மனைவி பெயரில் ரூ. 3.68 லட்சம்.

நகைகள்
ரூ. 59,010 மதிப்பிலான 42 கிராம் தங்க நகை.
மனைவியிடம் ரூ. 52.15 லட்சம் மதிப்பில் 1745 கிராம் தங்க நகை, 18 கிலோ வெள்ளி, குழந்தைகள் பெயரில் 17.37 லட்சம் மதிப்பிலான 1205 கிராம் தங்க நகைகள்.

வாகனங்கள்
மெர்சிடிஸ் பென்ஸ் இ240, மாருதி ஜிப்சி, டயோட்டா இன்னோவா.

பிற சொத்துக்கள்
முரசொலி மாறன் அறக்கட்டளையில் ரூ. 8.80 லட்சம், மனைவியிடம் ரூ. 11 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 7.34 லட்சம் சொத்து.
அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ. 54 ஆயிரத்து 332 பங்கு, மல்லிகா மாறன் நல அறக்கட்டளையில் ரூ. 12,000 பங்கு. மனைவி பெயரில் பிற அசையும் சொத்துக்கள் ரூ. 13.90 லட்சம் மதிப்பில்.

தயாநிதி மாறன் பெயரில் அசையா சொத்து எதுவும் இல்லை. !!!

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.55 கோடி.

allvoices

Tuesday, May 12, 2009

என் தொகுதி எம்.பி ( மு.க. அழகிரி)


நீங்கள் மதுரையின் நாடாளுமன்றக்குழு உறுப்பினராகவே ஆகிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
கீழ்வரும் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களை தாண்டி உங்களை தரிசிக்க முடியுமா? உங்கள் பொறுப்பு எல்லாவற்றையும் இவர்களிடம் விட்டு விட்டு மதுரையை சுற்றி நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருக்கும் பண்ணை வீடுகளில நீச்சலடிக்க போய் விடுவீர்கள்.பிறகு மதுரையை யார் காப்பாற்றுவது? உங்களுக்கு தெரியாவிட்டால் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் பதவி கொடுத்துள்ள சிலரின் லடசணத்தை பாருங்கள். இப்படி முடிவெடுக்கும் நீங்கள் மதுரை எம்பி ஆகத்தான் வேண்டுமா….?

தேன்மொழி்


எழுத படிக்க தெரியாத இவர் உங்களின் ஆசியால் மதுரை மேயராக ஆக்கப்பட்டவர். இவரது கணவர் கோபிநாதன். மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் வெளிநாட்டு துணிகள் என்ற பெயரில் தரையில் கடை விரித்து படிப்படியாக முன்னேறியவர்??எந்த வித பெரிய வருமானமும் இல்லாமல் இருந்த கோபிநாதன் இன்று மதுரையின் பிரபல கோடீஸ்வரர். உங்களின் அடிப்பொடியாக இருந்த கோபிநாதனுக்கு மதுரை மாநகராட்சியின் தெற்குமண்டல தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்தீர்கள். இந்த கோபிநாதனின் லட்சணம் என்ன தெரியுமா? இவரது மண்டலத்திற்குட்பட்ட எந்த இடததில் வீடு கட்டினாலும், எலவு விழுந்தாலும் மாநகராட்சி இடத்தை பயன்படுத்துவது தெரிந்தால் அங்கே கோபிநாதனின் கார் போய் நிற்கும். 10 ஆயிரமோ, 20 ஆயிரமோ கொடுத்தால் தான் கார் கிளம்பும். இல்லாவிட்டால் வீடு கட்ட முடியாது.
கோபிநாதனின் மனைவியான தேன்மொழி, மேயர் ஆன பிறகு தான் வீட்டில் காகித பேப்பர்களில் கையெழுத்து போடவே கற்றுக் கொண்டது தனிக்கதை.இப்படி எந்த படிப்பறிவும் இல்லாத ஒரு பெண்ணை மேயராக்கினால் மதுரை எப்படி வளரும்? அதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை? தேன்மொழியை மேயராக்கியது எதற்காக?


துணைமேயர் பி.எம்.மன்னன்


திமுக வின் முன்னாள் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான தா.கிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் தற்போது மதுரையின் துணைமேயராக இருக்கும் மன்னன் 2 வது குற்றவாளி உங்கள் நண்பர் என்பதற்காக இவருக்கு துணைமேயர் பதவி.ஒரு காலத்தில் நண்பர்களிடம் ஓசி சட்டை வாங்கி அணிந்து கொண்டிருந்த பி.எம்.மன்னனின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்கிறது மாநகராட்சி வட்டாரம். இது தவிர பினாமிகளை வைத்துஒரு விளம்பர ஏஜன்சியை நடத்தி வருவது தனிக்கதை. மாநகராட்சி வீதிகளில் போர்டுகளை குழி தோண்டி (வழிகாட்டி பலகைகள்) அதில் பெயரளவுக்கு திருக்குறளை எழுதி வைத்துவிட்டு விளம்பரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இதில் எவ்வளவு பணம் யார் பாக்கெட்டுக்கு போகிறது என்பது மன்னனுக்கே வெளிச்சம்..


எஸ்ஸார் கோபி


மதுரை விமானநிலையம் அமைந்துள்ள இடத்தின் குறுநில மன்னர் இவர். சூதாட்ட விடுதி, திருட்டு விசிடி தொழிற்சாலை, விபச்சாரம் என்று செயது வருவது உங்களுக்கு தெரியாதா? தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் 3 வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் நடத்தும் சூதாட்ட கிளப்பில் விளையாட . சென்னையில் இருந்து கூட விமானத்தில் வந்து லடசக்கணக்கில் பணத்தை வைத்து விளையாடி விட்டு செல்கிறார்கள். இது தெரியாதா உங்களுக்கு?


அட்டாக் பாண்டி


உங்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தினகரன் பத்திரிகை அலுவலகம் மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்டது.. இதில் 3 பத்திரிகையாளர்களும் கொளுத்தப்பட்டனர். இந்த தீவைப்பு தாக்குதலை தொடங்கி வைத்தவர் தான் அட்டாக் பாண்டி. குழந்தைகள் பார்த்தால் நிச்சயமாக மயக்கம் போட்டு விழுந்து விடும் தோற்றம் இவருக்குநீங்கள் கொடுத்த பரிசு என்ன? மதுரை மாவட்ட வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி. அய்யோ…ஒரு முன்னோடி விவசாயிக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருந்தால்…மதுரையின் வேளாண்மை சிறந்திருக்குமே?…படிக்கவே இலலாத, பயிருக்கும், பல்லிக்கும் வித்தியாசம் தெரியாத பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட ஒரு ரவுடிக்கு நீங்கள் வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி அளித்தீர்களே…இதன் அர்த்தம் என்ன?


மிசாபாண்டியன்


இவரை போல் ஒரு பச்சோந்தியை பார்க்கவே முடியாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அம்மாவே சரணம் என்றார். பிறகு திமுக வுக்கு வந்து சேர்ந்தார். குறைந்த படசம் 100 ரவுடிகள் புடை சூழ இருக்கும் மிசா உங்கள் வீ்ட்டிற்கு அருகில் குடியிருப்பது தான் வேறு வழியே இல்லாமல் நீங்கள் மிசாவை வைத்திருக்க காரணம். ஏனெனறால் உங்களை காப்பாற்ற உங்களுக்கு மதுரையில் யார் சொந்தங்கள்? எச்சி சோற்றுக்கு 100 காக்கா..அதில் மிசாவும் ஒன்று .


வி.கே.குருசாமி


ஒரு காலத்தில் லோடுமேன் வேலை பார்த்த இவர் இப்போது மதுரை மண்டலத்தலைவர்..
இப்படி பட்டியல் நீளுகிறது.. நக்கீரனும், சிவனும் விவாதம் நடத்திய மதுரையில் உங்களின் கைங்கர்யத்தால் யாரெல்லாம் மதுரையை ஆளும் நிலையில் இருக்கிறது பார்த்தீர்களா…அரசியலுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவன் வந்து பார்ததால் ….மூர்ச்சையாகி விழுந்து விடுவான். நீங்கள் எம்.பி யாகி விட்டால் மதுரை என்னவாகும்?தயவு செய்து நீங்கள் தேர்தலில் நி்ற்கத்தான் வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள்…மதுரை மக்கள் நன்றாக இருந்து விட்டு போகட்டுமே...பாவம் விட்டுவிடுங்கள்.





பின் குறிப்பு:-

(இது என் சுய ஆதங்கம், மேலே உள்ளது போல் Copy & paste அல்ல)

உங்களுக்கு ஓட்டு போட வேண்டி என் வீட்டிற்க்கு வந்த தங்கள் கைகூலிகள் தலைக்கு ரூ.500/- என்ற வீதத்தில் கொடுத்துச்சென்றுள்ளார்கள்.கூடவே தொலைபேசி எண்ணும் வாங்கிச்சென்றுள்ளார்கள்.. பணப்பட்டுவாடா சரியாக நடக்கிறதா, ஒழுங்காக எல்லாம் கொடுத்தார்களா என்பதை சரிபார்க்க!

அஞ்சாநெஞ்சன் நேருக்கு நேர் தேர்தலை எதிர்கொள்ளாமல், இப்படி பணத்தைக்கொடுத்து ஜெயிக்க நினக்கலாமா?

2-கண்டைய்னரில் மதுரைக்கு பணம் வந்தது. இதை வருமானவரித்துறையும் கண்டுகொள்ளவில்லை.

கோவையில் இராணுவ லாரிகளை தடுத்து சூறையாடிய மக்களுக்கு, இது போன்ற பண லாரிகள் கண்ணில் படவில்லையே?

சரி சரி, நான் இதுக்கு மேல் எழுதினால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவீங்க!

allvoices

இந்திய ஆட்சியாளர்களின் சாதனைகளும், பொது மக்களின் வேதனைகளும்!

எங்கள் ஆட்சியின் சாதனைகளை சொல்லி வோட்டுகளை வாங்குவோம் என்று ஆளுங்கட்சியனர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சியினரோ ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களையோ, செய்யத் தவறிய கடமைகளைச் சுட்டியோ எதிர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த வேடிக்கை விளையாட்டுகள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் நிறைவேறுகின்றன.


தொலைக்காட்சிகளில் பார்த்த சில விளம்பரங்கள் அருவருப்பையும், வெறுப்பையுமே ஏற்படுத்துகின்றன. "பாலங்கள் கட்டினோம்", "நீண்ட தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தோம்", "வெள்ள நிவாரணப் பணிகள் மனித நேயத்துடன் செய்தோம்"...


இவையெல்லாம் சாதனைகளா என்ன? நீங்கள் பெருமையடித்துக் கொள்ளும் தேசிய நெடுஞ்சாலைகள் 1930-இல் பிராங்க்ளின் ரூசுவேல்ட் அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில், அதிக மக்களுக்கு வேலைகள் தருமே, அதே சமயம் உட்கட்டமைப்பும் முன்னேறுமே என்று யோசித்து செய்த காரியம். அந்த வகையில் பார்த்தால் நம் நாட்டை இன்னும் நூறு ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் வைத்திருக்கிறார்கள், சாதனையாளர்களான நமது அரசியல்வாதிகள்.

முன்னேறிய நாடான அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு என்பார்கள். சரி, நம் நாட்டைப் போன்ற வளரும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் இவற்றை எடுத்துக் கொள்வோம். அங்கே கட்டிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் இவற்றின் தரம், கட்டமைப்பு இவற்றுடன் நம் நாட்டின் ஏதாவது ஒரு பாலத்தை ஒப்பிட முடியுமா? இத்தனைக்கும் அங்கிருக்கும் அரசியல்வாதிகள் அவைகளை சாதனைகளாக போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்வதில்லை.


மனித நேயத்துடன் வெள்ள நிவாரணப் பணிகள் செய்ததாக கூறுவது தான் இருப்பதிலே உச்சக்கட்ட அருவருப்பு. இந்திய நகரங்களில் வடிகால் வசதிகளை சரிவர செய்திருந்தால், கனமழை பெய்யும் போது வெள்ளம் வரும் வாய்ப்பே இருந்திருக்காதே? சிங்கப்பூர் சென்று பாருங்கள், இரண்டு மணி நேரம் மழை பெய்தாலும், மழை ஓய்ந்த பிறகு சாலையோரங்களில் தேங்கி நிற்கும் நீரை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.


நம் நாட்டு அரசியல்வாதிகள் சாதனைகளாக விளம்பரம் செய்து கொள்ளும் விஷயங்கள் அனைத்தும், நம் வரிப்பணத்தில் அவர்கள் நமக்கு செய்ய வேண்டிய கடமைகள் மக்களே!



சில ஆயிரம் ரூபாய் சொத்துடன் வந்தவர்கள், கொடிகளை சுவிற்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்தது மட்டுமே அவர்களின் சாதனைகள்.


24x7 மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாத அரசியல்வியாதிகளால், மக்கள் பட்ட வேதனைகள் தான் அதிகம்.



இன்னும் பல பக்கங்கள் எழுதிக் கொண்டே போனாலும், இந்த பட்டியல் முடியாது.


"நம் நாட்டுக்கு நல்ல அரசியல்வாதிகள் வருமாறு இறைவனை வேண்டிக் கொள்வோம்" என்று ஞாயிறு பூசையில் பிரார்த்தித்த பாதிரியாரை பார்த்து நமுட்டு சிரிப்புடன் "இப்படியே பல வருஷம் வேண்டிக்கிட்டு தானே இருக்கோம்" என்று முணுமுணுக்க மட்டும் தானே முடியும் சராசரி குடிமகனால்.

allvoices

Monday, May 11, 2009

smile always






In the picture, just look at their condition.. no place to sleep, still they have

made some space for d cat n d dog... water poring from the roof but still

each 1 of them have a peaceful smile on their face.. Simply amazing!!!!!

The happiest people in the world are not those who have no problems,

but those who learn to live with things that are less than perfect.

Keep Smiling Always.

allvoices

Sunday, May 10, 2009

அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்


கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

allvoices

Who is next Super Star ?